Skip to main content

Posts

Showing posts from July 24, 2022

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பு) என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன். அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன். அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன். பிறகு, வாகனங்கள், சொகுசு வாகனங்களும் கூட ஒதுக்கி வைக்கப்படும் ஒரு காலம் வரும் என்றும், அதனால் குதிரைகளும், பிற விலங்குகளும் போக்குவரத்து முறைகளாகவும், அதன் மதிப்பு/முக்கியத்துவம் அதிகரித்து விடும் என்றும் இது குறித்து நான் முன்பே கூறியிருந்தேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். Then, I saw myself in a place where a tall [imposing] and great [in personality] woman in white appeared before me. She was the wife of a great prophet of Allah and was born in Hindustan [India]. Her name was Saraswati but in the dream I addressed her as Hajra [both names] and realised that she was the wife of Hazrat Ibrahi...

தப்லீக் பற்றி காலத்தின் இமாம் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்!

இன்றைய காலத்தில், முஸ்லிம்கள் என்ற முறையில் நம்மைப் பற்றி நாமே பெருமையாக உணர்கிறோம் என்ற உண்மை இருந்த போதிலும்,  இந்த மாபெரும் இழப்பை நிறுத்திட நாம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. மறுபுறம், இந்த சூழ்நிலையில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டால், நமது உண்மையான பணி, நமது வாழ்வின் உண்மையான குறிக்கோள், இஸ்லாத்தை பரப்புதல் ஆகும் என்பதை நம்மால் உணர முடியும்; முஸ்லிம்கள் என்ற முறையில் நமது இருப்பு, நமது வெற்றி, நமது பெருமை மற்றும் நமது இறுதி வெற்றி அதனுள் தான் அடங்கி உள்ளது. ஆனால் (இன்று)அதற்கு நேர்மாறான நிலை இருப்பதும் உண்மையாகும். நாம் இந்த முக்கியமான பணியை புறக்கணிக்கும்போது, நாம் ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்து விடுவோம். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்னவென்றால் நமது சோம்பேறித்தனம் மற்றும் கடந்த காலத்தில் நாம் செய்த தவறு ஆகியவை குறித்து நாம் உண்மையாக தௌபா (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு) கோர வேண்டும், மேலும் இந்த தப்லீக்கின் முயற்சியை [பணியை] புதுப்பிக்கவும், அதை நமது முதல் வேலையாக ஆக்கிக் கொள்ளவும் இப்பொழுதே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது மட்டுமே அல்லாஹ்...